தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
முதற்பக்கம்
செய்திகள்
வெண்புறா
HDU
செயற்பாடுகள்
திட்டங்கள்
காப்பகம்
அறிக்கை
கட்டுரை
நேர்காணல்
காணொளிப்படம்
நிழற்படம்
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
எமது முகவரி
ORT France,
26,rue du Département,
75018 Paris,
France.
Tél: 01 40 38 30 74
Fax: 01 53 26 09 77
trofr@hotmail.com

உதவிசெய்ய

Par virement bancaire
Banque : Credit Lyonnais
63bis rue Daurémont
75018 Paris
Code Banque - 30002
Code Guichet - 00408
N° Compte - 0000005584F
Clé RIB - 10

 
 
 

தமிழர் விளையாட்டு விழா 2010
பத்திரிகைச் செய்தி

05.07.2010 ஊடகப்பிரிவு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் இணைந்து நடாத்திய 13வது தமிழர் விளையாட்டு விழா 04-07-2010 ஞாயிற்றுக்கிழமை லூபூர்சே எயார் தூ பார்க் துனி மைதானத்தில் காலை 10 மணிக்கு, திருமதி. அனுசா மணிவண்ணன் அவர்களின் நெறியாட்கையில் தமிழ்ச்சோலை மாணவிகளினால் தமிழர்களின் பாரம்பரிய நடனமாகிய இனியம், நடனம் மற்றும் கோபு குழுவினரின் தவில் நாதஸ்வர இசையுடன் ஆரம்பமாகியது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் மீள்குடியமர்வு பூர்த்தியாகவில்லை அரச அதிபர் அறிவிப்பு
12 மார்ச் 2010

தமிழர் புனர்வாழ்வுக் கழக பிரான்ஸ் பணிப்பாளர் செ.சுந்தரவேல் அவர்கள் 28.02.2010 சலங்கை நிகழ்வில் ஆற்றிய உரை
01-03-2010 தமிழர் புனர்வாழ்வுக் கழகம் -பிரான்ஸ்

1989ல் பிரான்சு வாழ் தமிழ் சமூகத்தினுள் இயங்கிய மனிதநேயம் கொண்ட சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட முன்முயற்சியின் பயனாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்சு முளைகொண்டது.

சலங்கை 2010 மாபெரும் பரதவிழா (பத்திரிகைச்செய்தி)
செய்திப்பிரிவு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ் 01.03.2010

சுனாமி ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுகூரல்; ஓபேவில்லியே நகரமண்டபத்தில் 26.12.2009 நடைபெற்றது.
26-12--2009 தமிழர் புனர்வாழ்வுக் கழகம் -பிரான்ஸ்

தாயக உறவுகளின் துயர் துடைக்கும் தனித்துவமான ஆறுதல் ஆற்றுகை புனிதப்பணி...
11-07-2009 தமிழர் புனர்வாழ்வுக் கழகம் -பிரான்ஸ்
05-07-2009 இல் நடைபெற்ற ஆறுதல் ஆற்றுகை நிகழ்வின் படத்தொகுப்பு

ஆற்றுகை - செய்வோம் ஆறுதல் - செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் 11.06.2009
யூன் 20 அகதிகள் தினத்தை முன்னிட்டு பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் வெளியிடும் செய்தியறிக்கை
18.06.2009
தடுத்துவைக்கப்பட்டுள்ள 300000 மக்களிற்காக குரல்கொடுப்போம் உறவுகளே வாருங்கள்!
மூன்று லட்சம் மக்களை சிறிலங்கா அரசு சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
13-06-2009
இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது அடிப்படை உரிமை மீறல்: ஆட்சேபித்து உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல்
13-06-2009
இலங்கையில் 6 லட்சம் அகதிகள் உள்ளனர்: ஐக்கிய நாடுகள் அமைப்பு
12-06-2009
வவுனியா முகாம்களில் 16 நாட்களில் மரணமடைந்த 11 சிசுக்கள் உட்பட 62 பேரின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலை பிரேத அறையில்
11-06-2009
வட இலங்கை முகாம்களில் மக்கள் நீண்ட நாட்கள் தங்க நேரிடலாம் என்று ஐ. நா அதிகாரி கவலை
11-06-2009 BBC Tamil
இடம்பெயர் முகாம்களில் 57 ஆயிரத்து 293 சிறுவர்கள் உள்ளனர்: அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு
10.06.2009 வீரகேசரி