ஓர் ஆறுதல் வார்த்தை சொல்ல முடியுமா?
விதுல் சிவராஜா' 31-03-2010

ஆடு, மாடு, நாய், பூனை, கோழி என எந்த வளர்ப்புப் பிராணியும் இல்லாத வீடுகளை நீங்கள் ஒரு தடவை எண்ணிப் பாருங்கள். அதுவும் வன்னியில் அப்படி இருக்கிறது என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். |
சர்வதேச விசேட தேவையுடையோர் தினம்
வீரகேசரி இணையம் 16-12-2009
உலகளாவிய ரீதியில் விசேட தேவையுடையோர் (வலது குறைந்தோர்) தொகை அதிகரித்த வண்ணமே உள்ளது. அபிவிருத்தியடைந்து வரும் எமது நாட்டை பொறுத்தவரையில் இவர்களின் விகிதாசாரம் அதிகமாகவே காணப்படுகின்றது. இதற்கு யுத்தம், வீதி விபத்துகள், வறுமை, போஷாக்கின்மை, வன்முறை, இரத்த உறவு திருமணங்கள் போன்றவற்றைக் காரணமாகக் கூறலாம். |